சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்
இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலம் முன்பாக, தமிழர் ஆதரவுக் குழுவான மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இரண்டு வாரங்களுக்குள், தரங்கம்பாடி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்றொழிலாளர் மீதான வன்முறையை இலங்கை நிறுத்த வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசுடன் இந்திய இராணுவம் இணைந்து … Continue reading சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed